மதுமிதா:

பிறந்த இடம்: தென்காசி, தமிழ்நாடு
வசிப்பிடம்: சென்னை
தொடர்புகளுக்கு:
E.mail: madhumitha_1964@yahoo.co.in

படைப்பாற்றல்: சிறுகதை, சிறுவர் இலக்கியம், மொழிபெயர்ப்பு

படைப்புக்கள்:

மொழிபெயர்ப்புகள்:

  • மஹாகவி பத்த்ருஹரி சுபாஷிதம்:  நீதிசதகம் - 2000
  • தைவான் நாடோடிக் கதைகள் - 2007

கவிதைத் தொகுதி:

  • மௌனமாய் உன்முன்னே – 2003

கட்டுரைத் தொகுப்பு:

  • நான்காவது தூண் - 2006 – நேர்காணல்களின் தொகுப்பு

இவர்பற்றி:

  • இவர் சுதந்திரப் போராட்டத் தியாகி காந்தி அரங்கராஜாவின் பேத்தி. கல்கி, அமுதசுரபி, மங்கையர் மலர், அமீரக ஆண்டு மலர், படித்துறை, யுகமாயினி, வார்த்தை ஆகியவற்றில் இவரது படைப்புக்கள் வெளிவந்துள்ளன.