(நிழற்படம் இல்லை)

மீனாட்சிசுந்தரம்பிள்ளை:

பிறந்த இடம்:   மதுரை (1815)

 

படைப்புக்களில் சில:
  • திருவானைக்காத் திரிபந்தாதி
  • திரிசிராமலை யமகவந்தாதி
  • தில்லையமக அந்தாதி
  • துறைசையமக அந்தாதி
  • திருவேரகத்து யமக அந்தாதி
  • திருக்குடந்தைத் திரிபந்தாதி
  • சீர்காழிக்கோவை
  • குளத்தூர்க்கோவை
  • வியாசக் கோவை
  • அகிலாண்டநாயகி மாலை
  • சிதம்பரேசர் மாலை
  • சேக்கிழார் பிள்ளைத் தமிழ்
  • திருநாகைக் காரோண புராணம்

விருதுகள்:

  • மகாவித்துவான் விருது – திருவாவடுதுறை ஆதீன மடம்

இவர்பற்றி:

  • இவர் மொத்தம் 65 நூல்கள் வரை எழுதியுள்ளார். நினைத்த அளவிலேயே விரைந்து கவிபாடும் திறமை மிக்கவர்.