மீனாட்சி.இரா:

பெயர்: இரா.மீனாட்சி
வசிப்பிடம்: ஆரோவில், பாண்டிச்சேரி

படைப்பாற்றல்: கவிதை

படைப்புக்கள்:
  • நெருஞ்சி – 1970
  • தீபாவளிப் பகல் - 1983
  • சுடுபூக்கள் - 1978
  • மறுபயணம் - 1998
  • வாசனைப்புல்
  • உதயநகரிலிருந்து
  • கொடிவிளக்கு
  • மீனாட்சி கவிதைகள் - 2002

விருதுகள்:

  • கவிக்கோ விருது

இவர் பற்றி:

  • 70 களில் இருந்து எழுதிவரும் முக்கியமான கவிஞர் இரா.மீனாட்சி. 'எழுத்து' இயக்கத்தில் பங்கெடுத்துக்கொண்ட முதல் பெண் கவிஞர் இவர். ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். இவருடைய சமகாலப் பெண் கவிஞர்களாக மாலதி ஹரீந்திரன், தேவமகள், ரோகிணி ஆகியோர் காணப்படுகின்றனர்.



Copyright© 2009, TamilAuthors.com. All Rights Reserved.Designed and Hosted by Web Division,Tamilauthors (தமிழ் ஆதர்ஸ்).