நிழற்படம் இல்ல

முகுந்த்நாகராஜன்:

பெயர்:முகுந்த் நாகராஜன்

 

படைப்பாற்றல்: கவிதை

படைப்புக்கள்:

கவிதைத் தொகுப்புக்கள்:

  • அகி – 2003
  • ஒரு இரவில் 21 செண்டிமீட்டர் மழை பெய்தது – 2006
  • கிருஷ்ணன் நிழல்

இவர் பற்றி:

  • இன்றைய தலைமுறைக் கவிஞர்களுள் குறிப்பிடத் தகுந்தவர். நவீனத்துக்குப் பிந்தைய கவிதை என்று சொல்லத்தக்கவை அவரது கவிதைகள். தத்துவச் சுமையொ, படிமத் தொழில்நுட்பமோ, தனிமனித மன அவசரமோ, அதீத மொழி இறுக்கமோ இல்லாத எளிமையான நேரடியான கவிதைகள் இவருடையவை. நவீனக் கவிதையின் முக்கிய கூறாகக் கருதப்படும் 'நுண்சித்தரிப்பு' தான் இவரது கவிதைகளின் சிறப்பு. 

 


Copyright© 2009, TamilAuthors.com. All Rights Reserved.Designed and Hosted by Web Division,Tamil Authors (தமிழ் ஆதர்ஸ்).