மோகன்தாஸ்.என்.சீ:

பெயர்: என்.சீ.மோகன்தாஸ்
பிறந்த இடம்: நம்புகுறிச்சி, இந்தியா.
 

படைப்பாற்றல்:  சிறுகதை, நாவல், கட்டுரை

படைப்புக்கள்:

  • தேவதையே சரணம்
  • மின்னுவதெல்லாம் பெண்
  • நெஞ்சத்தை அள்ளிக் கொஞ்சம் தா!
  • உளவு சொல் கிளியே!
  • வேலை படுத்தும் பாடு!
  • எனக்கே... எனக்காய்
  • வானவில்லை வளைத்தெடுத்து....
  • நன்றி! மீண்டும் வருக!
  • நிலவே கலையாதே!
  • கனாக்காணும் உள்ளம்
  • உன்னிடம் ஒரு ரகசியம்
  • மறக்கத் தெரிந்த மனமே!
  • யார் அந்த நிலவு
  • வானத்தைத் தொட்டவன்
  • இருளை விரட்டு
  • கனவுகள் விற்பனைக்கு
  • பச்சைக்கிளி
  • அரபிக்காற்று
  • ஊட்டி வரை உளவு
  • சுத்தி சுத்தி வந்தீக... உதயகாலம்
  • ஓளிமயமான புதிர்காலம்
  • லேடிஸ் ஆஸ்டல்
  • மின்னல் கண்ணோடு
  • சந்தங்கள் நீயானால்

கட்டுரைத் தொகுப்புகள்:

  • தன்னம்பிக்கைத் தமிழர்கள்
  • வி.ஐ.பி.களிடம் கண்டதும் கேட்டதும்...

இவர் பற்றி:

  • இவர் நூற்றுக்கும் மேற்பட்ட நாவல்கள், 300 க்கும் மேற்பட்ட சிறுகதைகள் மற்றும் பல்வேறு கட்டுரைகள் எழுதியுள்ளார். குவைத்தில் பணிபுரிந்துவருகிறார்.
     
 

Copyright© 2009, TamilAuthors.com. All Rights Reserved.