முருகேசபாண்டியன்.ந:

பெயர்: ந.முருகேச பாண்டியன்
பிறந்த ஊர்: சமயநல்லூர், மதுரை மாவட்டம்
(1975)
தொடர்புகளுக்கு:
முகவரி: கணேசர் செந்தமிழ்க் கல்லூரி,
மேலைச்சிவபுரி –
622 403, புதுக்கோட்டை மாவட்டம்

படைப்பாற்றல்: கட்டுரை, விமர்சனம்

படைப்புக்கள்:

கட்டுரைத் தொகுப்புகள்:

  • குடுகுடுப்பைக்காரர் வாழ்வியல் - 2009
  • ஓப்பனையில் ஒளிர்ந்திடும் உலகம் - 2010
  • கிராமத்து தெருக்களின் வழியே - 2009
  • என் இலக்கிய நண்பர்கள் - 2006
  • என் பார்வையில் படைப்பிலக்கியம்
  • மொழிபெயர்ப்பியல்
  • அற்றைத் திங்கள் அவ்வெண்ணிலாவில் (சங்ககால பெண்பாற் புலவர்கள் முதல் ஆண்டாள் வரை)

இவர் பற்றி:

  • நவீன தமிழ் இலக்கயத்தின் முக்கிய விமர்சகர். இவர் மேலச் சிவபுரி கணேசர் செந்தமிழ் கல்லூரியில் நூலகராகப் பணிபுரிகிறார். தமிழ் சிற்றிதழ்களுடன் நீண்ட காலத் தொடர்புடையவர். தனக்கேயுரிய தனித்துவமான பார்வையுடன் அவர் எழுதிய விமர்சனங்கள் தமிழ் இலக்கிய உலகில் முத்திரை பதித்தவை. பலரும் அறியாமல் இருக்கும் ப.சிங்காரம் போன்ற உலகத் தரமான தமிழ்ப் படைப்பாளிகளை தனது விமர்சனங்கள் மூலம் பரவலாக அறியச் செய்தவர். வாசிப்பே தனது சுவாசிப்பாகக் கொண்டவர்.


Copyright© 2009, TamilAuthors.com. All Rights Reserved.Designed and Hosted by Web Division,Tamilauthors (தமிழ் ஆதர்ஸ்).