முத்துக்குமார்.நா:

பெயர்:  நா.முத்துக்குமார்
பிறந்த இடம்: எழும்பூர், சென்னை
(1975.7.12)

படைப்பாற்றல்: திரைப்படப் பாடல், கவிதை

படைப்புக்கள்:

கவிதைத் தொகுப்புகள்:

  • நியூட்டனின் மூன்றாம் விதி
  • கிராமம் நகரம் மாநகரம்
  • குழந்தைகள் நிறைந்த வீடு – ஹைக்கூக் கவிதைகள்

இவர் பற்றி:

  • இவர் சிறந்த திரைப்படப் பாடலாசிரியரும், கவிஞரும் ஆவார். தொடர்ந்து 5 வருடங்களாக அதிக படங்களுக்கு பாடல்கள் எழுதி சாதனை புரிந்திருக்கிறார்.

     

Copyright© 2009, TamilAuthors.com. All Rights Reserved.