பிச்சமூர்த்தி.ந:

பெயர்: வேங்கட மகாலிங்கம்   (1990 – 1976)
பிறந்த இடம்: கும்பகோணம்
 

படைப்பாற்றல்:   கவிதை, சிறுகதை, பேச்சு, கட்டுரை

படைப்புக்கள்:

சிறுகதைகள்:

  • பதினெட்டாம்பெருக்கு
  • மோகினி
  • மாங்காய் தலை
  • காபூலிக் குழந்தைகள்
  • விஜயதசமி
  • ந.பிச்சமூர்த்தி சிறுகதைகள்

இவரைப்பற்றி:

  • எழுத்தாளர் ந.பிச்சமூர்த்தி ஸ்ரீராமானுஜர் என்ற திரைப்படத்தில் ஆளவந்தார் வேடமேற்று நடித்திருக்கிறார். புதுக்கவிதையின் தந்தை என்று அழைக்கப்படுபவர். சிறுகதை உலகில் இவருக்கென்று தனி இடம் உண்டு. தமிழ், சமஸ்கிருதம், தெலுங்கு, மராட்டி ஆகிய மொழிகளில் தேர்ச்சி பெற்றவர். நவஇந்தியா, சுதேசமித்திரன், சுதந்திரச் சங்கு, தினமணி, மணிக்கொடி போன்ற பத்திரிகைகளில் இவரது படைப்புக்கள் வெளிவந்திருக்கின்றன.