காமராசன்.நா:

பெயர்: நாச்சிமுத்து. காமராசன்
பிறந்த இடம்: மீனாட்சிபுரம், மதுரை
(1942)

படைப்புகளில் சில:
  • கறுப்புமலர்கள்
  • கிறுக்கன்
  • நாவல்பழம்
  • மகாகாவியம்
  • சுதந்திர தினத்தில் ஒரு கைதியின் டைரி
  • தாஜ்மகாலும் ரொட்டித்துண்டும்
  • சூரியகாந்தி
  • சுகாராவைத் தாண்டாத ஒட்டகங்கள்
  • ஆப்பிள் கனவு

இவர் பற்றி:

  • புதுக்கவிதைத் துறையில் முத்திரை பதித்தவர். சோசலிகச் கவிஞர், புதுக்கவிதையின் முன்னோடி, புதுக்கவிதை ஆசான் என்றெல்லாம் போற்றப்பட்டவர். கவியரசு பட்டம் பெற்றவர்.