நகுலன்:

பெயர்: டி.கே. துரைசாமி
புனைபெயர்: நகுலன்
பிறந்த இடம்: கும்பகோணம், தமிழ்நாடு

படைப்பாற்றல்: கவிதை, சிறுகதை, கட்டுரை

படைப்புக்கள்:

  • நகுலன் கவிதைகள்
  • நாய்கள்
  • ரோகிகள்
  • வாக்குமூலம்
  • மஞ்சள்நிறப் பூனை

விருதுகள்:

  • விளக்கு விருது
  • ஆசான் விருது

இவர் பற்றி: 

  • அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழில் முதுகலைப் பட்டம் பெற்றவர். ஆங்கிலத்தில் முதுகலையும் ஆராச்சிப் பட்டமும் பெற்றவர். திருவனந்தபுரம் இவானியர் கல்லூரியில் ஆங்கிலப் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.மறைந்த எழுத்தாளர்.