நாமக்கல்நாதன்:


பிறந்த இடம்: வெள்ளாளம்பட்டி, நாமக்கல்
தொடர்புகளுக்கு:
முகவரி:
92, திருவள்ளுவர் தெரு,
சூரம்பட்டி அஞ்சல்,
ஈரோடு
638009,
இந்தியா
தொலைபேசி:
919865070267

படைப்பாற்றல்: கவிதை, கட்டுரை, சிறுகதை

படைப்புக்கள்:

  • அணியலங்காரம் - 2006
  • அதாவது – 1982
  • அருட்பாச் சுடர்கள் - 2004
  • அருள்மிகு கொத்தயத்தம்மன் பதிக மணிமாலை – 1994
  • இன்னும் நீ.... – 2002
  • ஒரு சூறாவளியின் சுற்றுப் பயணம் - 2003
  • கற்க கசடற.... – 2002
  • சுரதாவின் சுந்தரத்தமிழ் - 2005
  • சுற்றுச் சூழலும் சுகமான வாழ்வும் - 2004
  • பாட்டுப் பறவைகள் - 1992
  • பாவலர் முருகும் முருகியலும் - 2006
  • வைகறைச் சேவலாய் ... பாவலர் வடிவேலர் - 1999

விருதுகள்:

  • தாய் வார இதழ் கவிதைப் போட்டி – முதல்பரிசு
  • சிறந்த படைப்பாளர் விருது - ஈரோடு சி.கே.கே அறக்கட்டளை -2009


இவர் பற்றி:

  • இதுவரை இருபத்தைந்திற்கும்; மேற்பட்ட நூல்களை வெளியிட்டுள்ளார். பல விருதுகளும், பரிசுகளும் பெற்றுள்ளார். இவரது படைப்புக்கள் தினமணி, தீபம் சங்கொலி, தேனமுதம், மனம், முல்லைச்சரம், காவியப்பாவை, எழிலோவியம், தமிழ்ப்பணி, துளி, விழிகள், சேலம் சிட்டி நியூஸ், தும்பை வள்ளுவர் தமிழ்ப்பீடம் ஆகிய இதழ்களில் வெளிவந்துள்ளன. திருச்சி, கோவை வானொலி, தொலைக்காட்சி  நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு அமைப்புகள் சார்பில் விருதுகள், பரிசுகள் பெற்றுள்ளார்.



Copyright© 2009, TamilAuthors.com. All Rights Reserved.