நாஞ்சில்நாடன்:

பெயர்: ஜி. சுப்ரமணியம் (1947)
புனைபெயர்: நாஞ்சில் நாடன்
தொடர்புகளுக்கு:
முகவரி:

W.H.Brady & Co.Ltd,
221, Saththiyamoorthy Salai,
Kovai – 641 009

படைப்புக்கள்:
  • சூடிய பூ சூடற்க – சிறுகதைத் தொகுதி
  • பிராந்து
  • தலைகீழ் விகிதங்கள்
  • எட்டுத்திக்கும் மதயானை
  • மிதவை
  • மாமிசப் படப்பு
  • சதுரங்கக் குதிரை
  • என்பிலதனை வெயில் காயும்
  • நதியின் பிழையன்று நறும்புனல் இன்மை
  • நாஞ்சில்நாடன் கதைகள்
  • நஞ்சென்றும் அமுதென்றும் ஒன்று

விருதுகள்:

  • இலக்கியச் சிந்தனை விருது மூன்று முறை பெற்றுள்ளார்.
  • கல்கத்தா விருது தமிழ் மன்றத்தின் பரிசு
  • சிறந்த நாவலுக்கான விருது
  • தமிழக அரசு விருது
  • கஸ்தூரி சீனிவாசன் அறக்கட்டளை விருது

இவர் பற்றி:

  •  இவர் இதுவரை 4 சிறுகதைத் தொகுப்புகள், 6 நாவல்கள், ஒரு கவிதைத் தொகுப்பு எழுதி வெளியிட்டுள்ளார். இவரது பல கதைகள் பிற இந்திய மொழிகளிலும், ஆங்கிலம், பிரெஞ்சு மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.