நரசய்யா:

பெயர்: காவூரி ராமலிங்கம்
புனைபெயர்:  நரசய்யா
பிறந்த இடம்: பெர்ஹாம்பூர், ஒரிஸ்ஸா
(1933)
தொடர்புகளுக்கு:
முகவரி:
158 – காமராஜ் இரண்டாவது நிழற்சாலை,
அடையாறு, சென்னை
600020
இந்தியா

தொலைபேசி இல: 914424424104
மின்னஞ்சல்: narasiah@yahoo.com

படைப்பாற்றல்: சிறுகதை, கட்டுரை

படைப்புக்கள்:

கட்டுரைத் தொகுப்புக்கள்:

  • கடலோடி - 2004
  • கடல் வழி வணிகம் - 2005
  • மதராசபட்டினம் - 2006
  • ஆலவாய் - 2009
  • கம்போடிய நினைவுகள் -  2009
  • துறைமுக வெற்றிச் சாதனை – 2007

சிறுகதைத் தொகுப்புக்கள்:

  • நரசய்யா சிறுகதைகள் - 1997
  • தீர்க்க ரேகைகள் - 2003
  • சொல்லொணாப்பேறு - 2004


இவர் பற்றி: 

  • இவரின் தாய்மொழி தெலுங்கு. இவரது படைப்புக்கள் ஆனந்தவிகடன், இதயம் பேசுகிறது, குங்குமம், தினமணி கதிர், சுதேசமித்திரன் ஆகிய பத்திரிகைகளில் வெளிவந்துள்ளது. இவர் ஆங்கிலத்திலும் எழுதிவருகிறார்.  கப்பற் பொறியியலில் தேர்ச்சி பெற்ற இவர் 10 வருடங்கள் கப்பற் படை கப்பல்களில் பணியாற்றியவர். 2 வருடங்கள் வணிக கப்பல்களில் பணியாற்றிய பின்னர் விசாகப்பட்டினம் துறைமுகத்தில் சேர்ந்து 1991 ஓய்வுபெற்றார். உலக வங்கியால் ஆலோசகராக அழைக்கப்பட்டு, கம்போடியா புனர்நிர்மாணத்தில் பங்கு கொண்டார். தற்போது சென்னையில் வசித்து வரும் இவர் விகடனில் தொடர்ந்து சிறுகதைகளை எழுதிவருகிறார். ஆங்கிலத்திலும் இவரது படைப்புக்கள் வெளிவருகின்றன.
     

 


Copyright© 2009, TamilAuthors.com. All Rights Reserved.