கவிஞர் பொன்னடியான்:

புனைபெயர்: பொன்னடியான்

படைப்புக்கள்:

கவிதைத் தொகுப்புக்கள்:

  • பொன்னடியான் கவிதைகள்

கட்டுரைத் தொகுப்புகள்:

  • நினைவலைகளில் பாவேந்தர்

விருதுகள்:

  • 'எழுச்சிக் கவிஞர்' – பட்டம்
  • பாவேந்தர் விருது
  • கலைமாமணி விருது - 2003

இவர் பற்றி:

  • தமிழகத்தின் புகழ்பெற்ற கவிஞர் பொன்னடியான். இவர் புரட்சிக் கவிஞர் பாரதிதாசனின் அன்பிற்கும், நம்பிக்கைக்கும் உரிய மாணவர். 'குயில்' ஏட்டின் உதவி ஆசிரியர். 40 ஆண்டுகளாக சென்னை கடற்கரை மணலில் கவியரங்கம் நடத்தி வருபவர். இவர் 'முல்லைச்சரம்' என்னும் கலை இலக்கிய ஏட்டையும் நடத்தி வருகிறார்.
 

Copyright© 2009, TamilAuthors.com. All Rights Reserved.Designed and Hosted by Web Division,Tamil Authors (தமிழ் ஆதர்ஸ்).