(நிழற்படம் இல்லை)
இலக்குவனார்.சி:

பிறந்த இடம்:   திருத்துறைப்பூண்டி, தஞ்சாவூர் (1910)
 

படைப்புக்கள்:

கவிதை நூல்கள்:

  • எழிலரசி
  • மாணவர் ஆற்றுப்படை
  • துரத்தப்பட்டேன்
  • அண்ணாவிற்குப் பாவியல் வாழ்த்து

ஆராய்ச்சி நூல்கள்:

  • தொல்காப்பிய ஆராய்ச்சி
  • பழந்தமிழ்
  • தமிழ் கற்பிக்கும் முறை
  • வள்ளுவர் கண்ட இல்லறம்
  • வள்ளுவர் வகுத்த அரசியல்
  • மாமூலனார் காதற் காட்சிகள்
  • அம்மூவனார்

வரலாற்று நூல்கள்:

  • இலக்கியம் கூறும் தமிழர் வாழ்வியல் (சங்க காலம்)
  • என் வாழ்க்கைப் போர்
  • கரும வீரர் காமராசர்

ஆங்கில நூல்கள்:

  • The Making of Tamil Grammer

  • A Brief Study of Tamil Words

  • Tamil Language

  • Semantemes and Morphemes in Tamil Language

  • Tholkappiyam in English With Critical Studies

விருதுகள்:

  • முத்தமிழ்க் காவலர்
  • செந்தமிழ் மாமணி
  • பயிற்சி மொழிக்காவலர்
  • இலக்கணச் செம்மல்