முனைவர் நயினார்.சு:

பிறந்த இடம்: மருதன்வாழ்வு கிராமம், தூத்துக்குடி

படைப்பாற்றல்: கவிதை, கட்டுரை, சிறுகதை

படைப்புக்கள்:

கவிதைத் தொகுப்பு:

  • எண்ணச் சிறகுகள் - 1997

சிறுகதைத் தொகுப்பு:

  • கில்லாடி – 2008

கட்டுரைத் தொகுப்புகள்:

  • வல்லிக்கண்ணன் வாழ்வும் பணியும் - ஆய்வுக்கட்டுரை – 2005
  • காலந்தோறும் பெண்கள் - 2 தொகுதிகள் - 2007

தொகுப்பு நூல்கள்:

  • பாரதி விழா மலர் - 1995

இவர் பற்றி:

  • இவர் சிவகாசி அய்யநாடார் ஜானகி அம்மாள் கல்லூரியில் முதுகலைத் தமிழ்த்துறையில் முதுநிலை விரிவுரையாளராகப் பணியாற்றுகிறார். ஐம்பதுக்கும் மேற்பட்ட ஆய்வுக்கட்டுரைகள் எழுதியுள்ளார். பன்னாட்டு, தேசியக் கருத்தரங்குகளில் கலந்துகொண்டுள்ளார்.



Copyright© 2009, TamilAuthors.com. All Rights Reserved.