ராமகிருஷ்ணன்.எஸ்.வி:


பெயர்: எஸ்.வி.ராமகிருஷ்ணன்
பிறந்த இடம்: தாராபுரம், கோவை
(1936)

படைப்புக்கள்:
  • அது அந்தக் காலம் - கட்டுரைத் தொகுப்பு - 2004
  • வைஸ்ராயின் கடைசி நிமிடங்கள்

இவர் பற்றி:

  • இந்தியாவின் வரலாற்றை சுவாரசியமான நடையில் தன்னுடைய செறிவான அனுபவத்தோடு பல கட்டுரைகளில் எழுதியிருக்கிறார். சரித்திரமும் சட்டமும் பயின்றவர். இவரது எழுத்துக்கள் 1940 களை ஒட்டிய தமிழ் வாழ்க்கையைப் பதிவு செய்தமை குறிப்பிடத்தக்க ஒன்றாகும். உயிர்மை, காலச்சுவடு, அமுதசுரபி, தினமணிக்கதிர் ஆகிய இதழ்களில் தொடர்ந்து எழுதி வந்தார். அவரது முதலாவது நூல் அவரது 70 ஆவது வயதளவிலேயே வெளியானது. இவர் 09.02.2011 அன்று காலமானார்.



Copyright© 2009, TamilAuthors.com. All Rights Reserved.Designed and Hosted by Web Division,Tamilauthors (தமிழ் ஆதர்ஸ்).