சாண்டில்யன்:
படைப்புக்கள்:
  • மூங்கில் கோட்டை
  • இந்திர குமாரி
  • இளைய ராணி
  • ஜீவ பூமி
  • ஜல தீபம் (3 பாகங்கள்)
  • ஜலமோகினி
  • யவன ராணி
  • உதய பானு
  • நாக தீபம்
  • நாகதேவி
  • நிலமங்கை
  • நீள்விழி
  • நீல வல்லி
  • கன்னி மாடம்
  • கடல் புறா
  • கடல் ராணி
  • கவர்ந்த கண்கள்
  • பாண்டியன் பவனி
  • பல்லவ திலகம்
  • மனமோகம்
  • மன்னன் மகள்
  • மலை அரசி
  • மலை வாசல்
  • மங்கலதேவி
  • மஞ்சள் ஆறு
  • அவனி சுந்தரி
  • மோகனச் சிலை
  • மோகினி வனம்
  • சந்திரமதி
  • சேரன் செல்வி
  • சித்திரஞ்சனி
  • விலை ராணி
  • வசந்த காலம்
  • ரானா அமீர்
  • ராணியின் கனவு
  • ராஜ திலகம்
  • ராஜ முத்திரை (இரண்டு பாகங்கள்)
  • ராஜ யோகம்
  • ராஜ்யஸ்ரீ

இவரைப்பற்றி:

  • வரலாற்றுச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்ட புதினங்கள் எழுதிய எழுத்தாளர்களுள் ஒருவர். இவரது நாவல்கள் பல இதழ்களில் தொடர்களாக வெளிவந்துள்ளது