பூரம்சத்தியமூர்த்தி:

பெயர்: சத்தியமூர்த்தி
புனைபெயர்: பூரம்
பிறந்த இடம்: புதுக்கோட்டை

படைப்புக்கள்:
  • பூரம் சிறுகதைகள்

விருதுகள்:

  • சிறந்த எழுத்தாளருக்கான ஆர்.வி விருதும் பத்தாயிரம் ரூபாய் பொற்கிழியும் – 2009
  • கருவளை சிறுகதை – கலைமகள் வர்ணக்கதைப் போட்டி – முதல் பரிசு

இவர் பற்றி:

  • இவருக்கு தற்போது 79 வயதாகிறது.  சிறந்த சிறுகதை ஆசிரியர். தற்போது முற்றிலும் பார்வை இழந்த நிலையிலும் பத்திரிகைகளில் கதைகள் நண்பர்களை உதவியாகக் கொண்டு எழுதிவருகிறார். கண்ணன், சுதேசமித்திரன் வார இதழ், கல்கி, கலைமகள் என்பவற்றில் எழுதியவர்.
     

Copyright© 2009, TamilAuthors.com. All Rights Reserved.