சுத்தானந்தபாரதியார்:

பிறந்த இடம்: சிவகங்கை, தமிழ்நாடு

 

படைப்பாற்றல்: கவிதை, தமிழிசைப் பாடல்கள், உரைநடை நூல்கள், மேடை நாடகங்கள்

படைப்புக்கள்:

  • பாரத சக்தி மகாகாவியம்
  • சோவியத் கீதாஞ்சலி

மொழிபெயர்ப்பு:

  • திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார்.

விருதுகள்:

  •  ராஜராஜன் விருது
  • சோவியத் கீதாஞ்சலி – சோவியத் நாடு நேரு நினைவுப் பரிசு

இவர்பற்றி:

  • கவியோகி, மகரிஷி என்று போற்றப்பட்டவர்.