நிழற்படம் இல்லை

சித்ரன்:

பெயர்: சித்ரன்

 

படைப்பாற்றல்: சிறுகதை, குறுநாவல், கவிதை

படைப்புக்கள்:

சிறுகதைத் தொகுப்பு:

  • மனதில் உனது ஆதிக்கம்

இவர் பற்றி:

  • 1995 முதல் எழுதிவருகிறார். இவரது முதல் சிறுகதை கல்கியில் 1995 இல் வெளியானது. அந்த உந்துதல் காரணமாக தொடர்ந்தும் எழுதிவருகிறார். கல்கி, ஆனந்தவிகடன், மங்கையர் மலர், அமுதசுரபி போன்ற பத்திரிகைகளிலும், தமிழோவியம், செந்தமிழ் போன்ற இணையப் பத்திரிகைகளிலும் இவரது படைப்புக்கள் வெளியாகிவருகின்றன. இணைத்தளங்களிலும் எழுதிவருகிறார்.


Copyright© 2009, TamilAuthors.com. All Rights Reserved.Designed and Hosted by Web Division,Tamilauthors (தமிழ் ஆதர்ஸ்).