திருமதி சிவசங்கரி:

பெயர்:   திருமதி சிவசங்கரி
வதிவிடம்:  சென்னை
தொடர்புகளுக்கு:

'மானஸரோவர்'
7, முதல் லிங்க் தெரு, கற்பகம் கார்டன்ஸ்
சென்னை –
600 020,
தொலைபேசி பாக்ஸ்: -
(44)- 4918899
ஈமெயில்:
  jibu@md3.vsnl.net.in

படைப்பாற்றல்:

நாவல், சிறுகதை, கட்டுரை

வெளிவந்த படைப்புக்கள்:

நாவல்கள்:

  • எதற்காக?
  • திரிவேணி சங்கமம்
  • ஏன்?
  • சியாமா
  • நண்டு
  • நதியின் வேகம் 
  • 47 நாட்கள்
  • அம்மா, பிளீஸ் எனக்காக.
  • ஆயுள் தண்டனை
  • வளர்த்த கடா
  • இரண்டு பேர்
  • ஒரு மனிதனின் கதை
  • பிராயச்சித்தம்
  • போகப்போக
  • நெருஞ்சிமுள்
  • தவம்
  • திரிசங்கு சொர்க்கம்
  • மாலையில் பூக்கும் மலர்கள்
  • கப்பல் பறவை
  • பாலங்கள்
  • ஆயிரங்காலத்துப் பயிர்
  • கருணைக் கொலை
  • அவன்
  • பொய்
  • ஒற்றைப் பறவை
  • அது சரி, அப்புறம்?
  • நூலேணி
  • அம்மா பிள்ளை
  • மலையின் அடுத்த பக்கம்
  • வேரில்லாத மரங்கள்
  • வானத்து நிலா
  • ஆற்றில் ஒரு கால், சேற்றில் ஒரு கால்
  • நான் நானாக
  • சுட்டமண்
  • இன்னொருத்தி இன்னொருத்தி
  • இனி

குறுநாவல்கள்

  • சாந்தா ஏன் அழுகிறாள்?
  • காத்திருத்திருக்கிறேன்
  • தனிமை
  • எஃப்.பி.ஜ
  • சுறாமீன்கள்
  • தப்புக்கணக்கு
  • ராமனைப் போல் ஒரு பிள்ளை
  • ஒரு சிங்கம் முயலாகிறது
  • ஒரு அப்பாவும் இரண்டு பெண்களும்
  • துள்ள முடியாத புள்ளிமான்
  • ஒரு பகல் ஒரு இரவு
  • வெட்கம் கெட்டவர்கள்
  • அம்மா
  • அவர்களுக்குப் புரியாது
  • தான் தன் சுகம்
  • பார்வை
  • காளான்
  • கடைசியில்
  • கோழைகள்
  • விமோசனம்
  • மூக்கணாங்கயிறு
  • காற்றுள்ள போதே
  • அப்போதும் இப்போதும்
  • நட்பு
  • ஓவர் டோஸ்
  • தகப்பன் சாமி
  • காரணங்கள்
  • அடிமாடுகள்
  • கண்கெட்டபின்
  • இதுவும் தாஜ்மகால்தான்
  • இன்னொரு காரணம்
  • பயிரை மேயும் வேலிகள்
  • தீர்வு
  • மண்குதிரைகள்
  • ருசி கண்ட பூனை
  • இனி தொடராது
  • இரட்டை நாக்குகள்
  • அந்தம்மா ரொம்ப நல்லவங்க
  • கிணற்றுத் தவளைகள்
  • விலை
  • பச்சோந்திகள்
  • ஏரிக்கடியில் சில கனவுகள்
  • உயர்ந்தவர்கள்
  • முதல் கோணல்
  • குட்டி
  • இவர்களும் அவர்களும்
  • காதல் என்பது எதுவரை
  • நட்பாசை

வாழ்க்கை வரலாறுகள்

  • இந்திராவின் கதை
  • அப்பா

பயணக்கட்டுரைகள்

  • புதுமையான அனுபவங்கள்
  • அனுபவங்கள் தொடர்கின்றன
  • மனங்கவர்ந்த மலேசியா
  • பிரதமருடன் ஒரு பயணம் -1
  • பிரதமருடன் ஒரு பயணம் - 2
  • புதிய சுவடுகள்
  • புதுப்புது அனுபவங்கள்
  • ஹாங்காங் - சீனா – பாங்காக்
  • ஆஹா! அரபுநாடுகள்
  • சொர்க்கங்களில் சிலநாட்கள்
  • மகாத்மா பிறந்த மண்ணில்
  • ஒலா, ஒலே, உலா

கட்டுரைத் தொகுப்புகள்

  • என் செல்லங்கள்
  • என் கண்ணோட்டத்தில்
  • சின்ன நூல்கண்டா நம்மைச் சிறைப்படுத்துவது?
  • சில அனுபவங்கள் சில மனிதர்கள்
  • புதிய கோணங்கள்
  • கொஞ்சம் யோசிக்கலாமே
  • உரத்த சிந்தனை

சிறுகதைத் தொகுப்புகள்

  • உண்மைக்கதைகள்
  • குழப்பங்கள்
  • டிரங்கால்
  • கழுகு
  • அணில்கள்
  • புல்தடுக்கி பயில்வான்கள்
  • நட்பு
  • அரவிந்தர் சொல்கிறார்
  • தெப்பக்குளம்
  • அவர்கள் பேசட்டும்
  • பட்டாம்பூச்சியும் தூக்கமும்

சிறுவர் இலக்கியம்:

  • அம்மா சொன்ன கதைகள் (புத்தகமும் ஒலிநாடாவும்)

இலக்கிய ஆய்வு

  • இலக்கியம் மூலம் இந்திய இணைப்பு – பாகம் -1- தெற்கு
  • இலக்கியம் மூலம் இந்திய இணைப்பு – பாகம் -2- கிழக்கு

விருதுகள்:

  • இவரது சிறுகதைகள் பல இலக்கியச் சிந்தனை விருதுகள் பெற்றுள்ளன.
  • கஸ்தூரி – நாவல் - சீனிவாசன் விருது
  • சின்ன நூல் கண்டா நம்மைச் சிறைப்படுத்துவது? – கட்டுரைத் தொகுப்பு – அண்ணாமலைச் செட்டியார் பரிசு
  • அம்மா சொன்ன கதைகள் - 1998 – இன் சிறந்த சிறுவர் நூலுக்கான விருது
  • திருச்சி மகளிர் சங்கம் - சிந்தனைச் செல்வி என்ற விருதை இவருக்கு வழங்கியுள்ளது.
  • ஸ்த்ரீ ரத்னா விருது
  • மனுஸ்ரீ விருது – பெங்களூர் அத்திமப்பேஃபவுண்டேஷன் வழங்கியது.
  • வேரில்லாத மரங்கள் - நாவல் - கல்கத்தாவின் பாரதீய பரிஷத் அமைப்பின் பரிசு பெற்றது.
  • 1976 – இல் இவருக்கு சென்னை ஜேசீஸ் அமைப்பினால், சிறந்த இளைஞர் விருது பெற்றவர்.
  • அமெரிக்காவின் ஓக் ரிட்ஜ் நகரின் மேயர், ஓக் ரிட்ஜ் நகரின் கௌரவப் பிரஜை விருதை வழங்கி இவரை கௌரவித்தார். இவ்விருதினைப் பெறும் முதல் தமிழரும், தமிழ் எழுத்தாளரும் இவரே ஆவார்.
  • தமிழகக் காங்கிரஸ் கமிட்டி – ராஜீவ் விருது,
  • தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகம் - தமிழன்னை விருது,
  • அரிமா சங்கம் - மெல்வின் ஜோன்ஸ் விருது,
  • சென்னை தெலுங்கு ஆர்ட்ஸ் அகாடமி விருது என்ற விருதுகளை வழங்கி கௌரவித்து உள்ளன.