தர்மன்.சோ:

பெயர்: சோ. தர்மராஜ் (1953)
பிறந்த இடம்: உருளைக்குடி, கோயில்பட்டி
தொடர்புகளுக்கு:
முகவரி:
53 – டி, கதிரேசன் கோயில் தெரு,
வ.உ.சி நகர்,
கோவில்பட்டி –
658 502
தூத்துக்குடி

படைப்பாற்றல்: சிறுகதை, நாவல், கட்டுரை

படைப்புக்கள்:

சிறுகதைத் தொகுப்புகள்:

  • ஈரம்
  • சோகவனம்
  • வனக்குமாரன்

நாவல்கள்:

  • கூகை
  • தூர்வை

வாழ்க்கை வரலாறு:

  • வில்லிசை வேந்தர் பிச்சைக்குட்டி பிள்ளை

விருதுகள்:

  • இலக்கியச் சிந்தனை வழங்கும் சிறந்த சிறுகதைப் பரிசு
  • கதா விருது
  • திருப்பூர் தமிழ்ச் சங்க விருது
  • லில்லி தேவசிகாமணி விருது
  • கூகை – தமிழக அரசு விருது
  • கூகை - இயல் விருது

இவர்பற்றி:

  • இவர் எழுத்தாளர் பூமணியின் மருமகன். இவருடைய தந்தை ஒரு தெருக்கூத்துக் கலைஞர்.
    சோ. தர்மன்
    1980 களில் இருந்து எழுதிவருபவர்.  இவரது படைப்புக்கள் மலையாளம், இந்தி, ஆங்கில மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டுள்ளன. வில்லிசை குறித்த ஆய்வு நூல் ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.