சுப்ரபாரதிமணியன்:

பெயர்: ஆர்.பி.சுப்ரமணியன் (1956)
வசிப்பிடம்: திருப்பூர்
தொடர்புகளுக்கு:
முகவரி:
8/707 – சி, பாண்டியன் நகர்,
 திருப்பூர் -
641 602
தொலைபேசி: 914212350199

படைப்பாற்றல்:   சிறுகதை, நாவல்

படைப்புக்கள்:

  • மண் புதிதி – 1996
  • மணல் வீடு – 2005
  • மற்றும் சிலர் - 1987
  • அப்பா – 1987
  • அறிவிப்பு – 2001
  • ஆழம் - 1997
  • இருள் இசை – 1995
  • ஓடும் நதி – 2007
  • ஓலைக்கீற்று – 2007
  • காற்றில் அலையும் சிறகு – 2005
  • சாயத்திரை – 1998
  • சுடுமணல் - 1992
  • சுப்ரபாரதிமணியன் கதைகள் - 2001
  • திரை வெளி – 2006
  • தேநீர் இடைவேளை – 2003
  • தொலைந்து போன கோப்புகள் - 2004
  • படைப்பு மனம் - 2004
  • பிணங்களின் முகங்கள் - 2000
  • பின்னலினால் பிணைக்கப்பட்டது – 2006
  • வழித்துணைகள் - 1999

விருதுகள்:

  • சிறந்த கதைகளுக்கான கதா விருது
  • திருப்பூர் தமிழ்ச்சங்கப் பரிசு
  • இலக்கியச் சிந்தனைப் பரிசு
  • தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்ற விருது
  • லில்லி தேவசிகாமணி விருது
  • தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்க விருது
  • ஏர் இந்தியா – குமுதம் இலக்கியப் போட்டிப் பரிசு

இவர்பற்றி:

  • இவர் இதுவரை 200 சிறுகதைகள், 3 குறுநாவல்கள், 4 நாவல்கள், பயணநூல் என்பன எழுதியுள்ளார். இவரது 25 சிறுகதைகள் பல இந்திய மொழிகளிலும், ஆங்கிலம், ஹங்கேரி மொழியிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.
     

Copyright© 2009, TamilAuthors.com. All Rights Reserved.