சுந்தர ராமசாமி:

புனைபெயர்: பசுவய்யா
பிறந்த இடம்:  நாகர்கோவில், இந்தியா

 

படைப்பாற்றல்: சிறுகதை, நாவல், கவிதை

படைப்புக்கள்:

நாவல்கள்:

  • ஒரு புளியமரத்தின் கதை
  • ஜே.ஜே. சில குறிப்புக்கள்
  • குழந்தைகள் பெண்கள் ஆண்கள்

சிறுகதைகள்:

  • பல்லக்குத் தூக்கிகள்
  • சுந்தர ராமசாமியின் சிறுகதைகள் (முழுத்தொகுப்பு)
  • காகங்கள்

கட்டுரைகள்:

  • காற்றில் கரைந்த பேரோசை
  • விரிவும் ஆழமும் தேடி
  • ந.பிச்சமூர்த்தியின் கலை: மரபும் மனிதநேயமும்
  • தமிழகத்தில் கல்வி:   வே.  வசந்தி தேவியுடன் ஓர் உரையாடல்
  • இறந்தகாலம் பெற்ற உயிர்
  • ஆளுமைகள் மதிப்பீடுகள்
  • இவை என் உரைகள்
  • கா.நா.சு
  • ஒரு தடா கைதிக்கு எழுதிய கடிதங்கள்

கவிதைத்தொகுப்புகள்:

  • நடுநிசி நாய்கள் (க்ரியா வெளியீடு)
  • சுந்தர ராமசாமி கவிதைகள்
  • 107 கவிதைகள்

மொழிபெயர்ப்புகள்:

  • செம்மீன் - தகழி சங்கரப்பிள்ளை
  • தோட்டியின் மகன் (நாவல்) – தகழி சங்கரப்பிள்ளை
  • கவிதைக்காக – குமரன் ஆசான் நினைவுப் பரிசு
  • கனடா தமிழ் இலக்கியத் தோட்டம் - இயல் விருது

இவர்பற்றி:

  • காலச்சுவடு என்ற இலக்கிய இதழின் நிறுவுனர். ஆங்கிலம், மலையாள மொழிகளிலிருந்து பல படைப்புக்களைத் தமிழில் மொழிபெயர்த்துள்ளார்.