சுரேஷ்குமார்இந்திரஜித்:

பிறந்த இடம்: இராமேஸ்வரம் (1953)

படைப்பாற்றல்: சிறுகதை

படைப்புக்கள்:

சிறுகதைத் தொகுப்புகள்:

  • அலையும் சிறகுகள் - 1982
  • மறைந்து திரியும் கிழவன் - 1993
  • மாபெரும் சூதாட்டம் - 2005
  • அவரவர் வழி - 2009
  • இடம் - காலம் - சொல்

இவர் பற்றி:

  • தனித்துவமான கதை சொல்லல் முறையால், நுட்பமான வாசகர்களால் தொடர்ந்து வாசிக்கப்படுபவர். இருபத்தைந்து ஆண்டுகளுக்கும் மேலாக எழுதி வரும் இவர், குறைவாக எழுதியிருந்தாலும் நவீன தமிழ்ச் சிறுகதைப் பரப்பின் எல்லைகளை விரிவுபடுத்திய சில படைப்பாளிகளில் ஒருவராகக் கருதப்படுகிறார்.