கவிஞர் தாமரை:

பெயர்: தாமரை
பிறந்த இடம்: கோயம்புத்தூர்
வதிவிடம்: சென்னை
தொடர்புகளுக்கு:
மின்னஞ்சல்:
tamarai_s@yahoo.co.in

 

படைப்பாற்றல்: கவிதை, கட்டுரை, சிறுகதை, திரைப்படப் பாடல்

படைப்புக்கள்:

சிறுகதைத் தொகுப்புக்கள்:

  • சந்திர கற்கள்
  • என் நாட்குறிப்பின் நடுவிலிருந்து சில பக்கங்கள்

கவிதைத் தொகுப்பு:

  • ஒரு கதவும் கொஞ்சம் கள்ளிப் பாலும்

இவர் பற்றி:

  • இவர் யூனியர் விகடன், ஆனந்தவிகடன் ஆகியவற்றில் மாணவர் நிருபராக இருந்திருக்கிறார். ஈழத்துக்குச் சென்று ஈழம் சம்மந்தமான பல கட்டுரைகளை எழுதியுள்ளார். முழுமையான எழுத்தாளராக இருந்து தற்சமயம் சினிமாப் பாடலாசிரியராக தனது கவனத்தை செலுத்திவருகிறார். இவரது கவிதைகள், சினிமாப் பாடல்களுக்கு பல விருதுகள் கிடைத்துள்ளன.