தமிழவன்:

பெயர்: கார்லோஸ் சபரிமுத்து
புனைபெயர்: தமிழவன்
பிறந்த இடம்: கன்னியாக்குமரி மாவட்டம்

படைப்புக்கள்:

ஆய்வு நூல்கள்:

  • ஸ்ட்ரக்சுரலிசம்
  • படைப்பும் படைப்பாளியும்
  • தமிழும் குறியியலும்
  • இருபதில் நவீனத்தமிழ் விமர்சனங்கள்
  • இருபதாம் நூற்றாண்டில் கவிதை
  • தமிழுணர்வின் வரைபடம்

நாவல்கள்:

  • ஏற்கனவே சொல்லப்பட்ட மனிதர்கள்
  • சரித்திரத்தில் படிந்த நிழல்கள்
  • ஜி.கே எழுதிய மர்மநாவல்
  • வர்ஸாவில் ஒரு கடவுள்

இவர் பற்றி:

  • இவர் படைப்பாளி மட்டுமல்ல. தமிழ் ஆய்வாளர்களில் முக்கியமானவர். இலக்கியவாதி, விமர்சகர் மற்றும் திறனாய்வாளர். பெங்களூர் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறைப் பேராசிரியராக பணியாற்றியவர். போலந்து வர்ஸா பல்கலைக்கழகத்தில் 5 ஆண்டுகள் தமிழ்ப்பேராசிரியாகப் பணியாற்றியவர்.
     

 


Copyright© 2009, TamilAuthors.com. All Rights Reserved.