சிதம்பரரகுநாதன்.தொ.மு:

பெயர்: முத்தையா தொண்டமான் சிதம்பர ரகுநாதன்
புனைபெயர்: திருச்சிற்றம்பலக் கவிராயர்
பிறந்த இடம்: திருநெல்வேலி
(1923 - 2001)

படைப்பாற்றல்: கவிதை, விமர்சனம், சிறுகதைத தொகுப்பு, நாடகம், மொழிபெயர்ப்பு, வானொலி உரை, கட்டுரை

படைப்புகள்:

சிறுகதைத் தொகுப்புகள்:

  • ரகுநாதன் கதைகள்
  • சேற்றில் மலர்ந்த செந்தாமரை
  • ஷணப்பித்தம்

நாவல்கள்:

  • பஞ்சும் பசியும்
  • புயல்

கவிதைத் தொகுப்புகள்:

  • தமிழால் ஏலாதா

வரலாற்று நூல்கள்:

  • புதுமைப்பித்தன் வரலாறு

பாரதி பற்றிய ஆய்வு நூல்கள்:

  • கங்கையும் காவிரியும்
  • பாரதியும் ஷெல்லியும் - 1979
  • பாரதி காலமும் கருத்தும்

மொழிபெயர்ப்புகள்:

  • மாக்சிம் கார்க்கியின் தாய் என்னும் பெரும்கதை
  • பிரம்மச்சாரியின் நாட்குறிப்பு – நாவல்
  • தந்தையின் காதலி
  • கார்க்கியின் சிறுகதைகள்
  • கன்னிகா

விருதுகள்:

  • சாகித்திய அகடெமி விருதும் கேடயமும் - 1984
  • சோவியத் நாடு 'நேரு பரிசு'
  • தமிழ் அன்னை பரிசு – தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகம்
  • கம்பன் கழகப் பரிசு

இவர் பற்றி:

  • இவர் தினமணி, முல்லை, சக்தி, சாந்தி ஆகிய பத்திரிகைகளில் பெரும் பொறுப்புகளில் அங்கம் வகித்தார். பஞ்சம் பசியும் என்ற இவரது நாவல் செக்கோஸ்லாவியா மற்றும் ஜேர்மன், ரஷ;யன் மொழிகளிலும் வேறுபல மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டன. இவரது நூல்கள் பல கேரள, டெல்லி, மதுரை பல்கலைக்கழகங்களில் பாடப் புத்தகங்களாக வைக்கப்பட்டுள்ளன.