தோப்பில்முஹம்மதுமீரான்:

பிறந்த இடம்: தேங்காப்பட்டினம், கன்னியாகுமரி மாவட்டம்
தொடர்புகளுக்கு:

முகவரி: பி –
26,
வீரபாகு நகர்,
பேட்டை,
திருநெல்வேலி – 
627 004

படைப்பாற்றல்: சிறுகதை, நாவல், மொழிபெயர்ப்பு

படைப்புக்கள்:

நாவல்கள்:

  • ஒரு கடலோரக் கிராமத்தின் கதை (1988)
  • துறைமுகம் (1991)
  • கூனன் தோப்பு 1993)
  • சாய்வு நாற்காலி (1997)

சிறுகதைத் தொகுப்புகள்:

  • அன்புக்கு முதுமை இல்லை
  • தங்கரசு
  • அனந்தசயனம் காலனி
  • ஒரு குட்டித் தீவின் வரிப்படம்
  • தோப்பில் முகமது மீரான் கதைகள்
  • ஒரு மாமரமும் கொஞ்சம் பறவைகளும்

மொழிபெயர்ப்புகள்:

  • தெய்வத்தின் கண்ணே (என்பி.முகமது)
  • வைக்கம் முகமது பஷீர் வாழ்க்கை வரலாறு (ஆய்வுக் கட்டுரை) ( எம். என். கரச்சேரி)

விருதுகள்:

  • சாகித்திய அகாதமி விருது - சாய்வு நாற்காலி (1997)
  • தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்ற விருது
  • இலக்கியச் சிந்தனை விருது
  • லில்லி தேவசிகாமணி விருது
  • தமிழக அரசு விருது
  • அமுதன் அடிகள் இலக்கிய விருது
  • தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்க விருது

இவர் பற்றி:

  • தமிழ், மலையாள எழுத்தாளர்.