உமாமகேஸ்வரி

புனைபெயர்: மஹி
பிறந்த இடம்:  போடிநாயக்கனூர், திருமலாபுரம்
- 1971

 

படைப்பாற்றல்: கவிதை, சிறுகதை, நாவல்

படைப்புக்கள்:

கவிதை தொகுப்புக்கள்:

  • நட்சத்திரங்களின் நடுவே - 1990
  • வெறும் பொழுது - 2002
  • கற்பாவை

சிறுகதை தொகுப்புகள்:

  • மரப்பாச்சி
  • தொலைகடல்
  • அரளி வனம்

நாவல்:

  • யாரும் யாருடனும் இல்லை

விருதுகள்:

  • கதா தேசிய விருது
  • திருப்பூர் தமிழ்ச்சங்க விருது
  • இந்தியா டுடேயின் சிகரம் விருது
  • ஏலாதி இலக்கியப் பரிசு
  • இலக்கிய சிந்தனை இலக்கியப் பரிசு
  • கவிஞர் சிற்பி இலக்கியப் பரிசு

இவரைப்பற்றி:

  • 1985 இலிருந்து எழுதி வருகிறார். கவிதைகளில் தொடங்கி சிறுகதைகள், நாவல் என்று எழுதி வருபவர். எம்.ஏ.ஆங்கில இலக்கியம் பயின்றவர்.