நிழற்படம் இல்லை
கிரு\;;ணமூர்த்தி.வி (வாண்டுமாமா):

பெயர்: வி. கிருஷ்ணமூர்த்தி
புனைபெயர்கள்: வாண்டுமாமா, கௌசிகன்
 

படைப்புக்கள்:
  • மூன்று விரல்கள் - 1991
  • பைபிள் பாத்திரங்கள் - 1989
  • அதிசய நாய் - 1988
  • அழிந்த உலகம் - 1988
  • நெருப்புக் கோட்டை - 1988
  • நீலப்போர்வை - 1987
  • மூன்று வீரர்கள் - 1983
  • வரலாறு படைத்த வல்லுநர்கள் - 2003

இவர்பற்றி:

  •  வான்வில், கிண்கிணி, கல்கி, பூந்தளிர், கோகுலம் போன்ற பல இதழ்களிலும் இவரது படைப்புக்கள் வெளியாகியுள்ளன. இவர் ஓவியங்கள் வரைவதிலும் வல்லவராகத் திகழ்ந்தார். சிறுவர்களுக்கு கதைகள் எழுதுவதோடு சித்திரத் தொடர்களையும் எழுதியுள்ளார்.