ஆண்டவர்.வ.மு.சே:

பெயர்: வ.மு.சே.முத்துராமலிங்க ஆண்டவர்
புனைபெயர்: வ.மு.சே.ஆண்டவர்
பிறந்த இடம்: இராமநாதபுரம்
(26.03.1967)
தொடர்புகளுக்கு:
முகவரி:
தமிழ் இணைப்பேராசிரியர்,
பச்சையப்பன் கல்லூரி,
சென்னை
600 030.
தொலைபேசி இல:
94444 51750
மின்னஞ்சல்:
sethuandavar@gmail.com

படைப்பாற்றல்: கவிதை, ஆய்வுக்கட்டுரை

படைப்புக்கள்:

  • பன்முகத் தமிழ்
  • துறைதோறும் தமிழ்
  • கணனியில் தமிழ்
  • உலகளாவிய தமிழ் அமைப்புகள்
  • தமிழ் கவிதைகளில் சங்க காலம் தொடங்கி சமகால வரலாறு
  • தமிழ் செம்மொழி தொன்மையும் தொடர்ச்சியும்
  • சங்கத் தமிழ் - தொகுதி1, 2 (குறுவெட்டு)

விருதுகள்:

  • 2005 – 2006 ஆம் ஆண்டுக்கான இளந்தமிழ் அறிஞர் விருது, ஒரு லட்சம் ரூபாய் பணப்பரிசும், பதக்கமும் - செம்மொழித் தமிழாய்வு நிறுவனம் - 2009

இவர் பற்றி:

  • இவர் சென்னை பச்சையப்பன் கல்லூரியில் தமிழ் இணைப்பேராசிரியராகப் பணிபுரிகிறார். சென்னைப் பல்கலைக்கழகத்தில் முதுகலைத் தமிழில் முதல் மாணாக்கராகத் தேர்ச்சிபெற்று, ஐந்தாம் ஜார்ஜ் நினைவுப் பரிசினை வென்றவர். இந்திய – உலகளாவிய நிலையில் இருபத்தைந்து ஆய்வுக் கட்டுரைகள் வழங்கியவர். தமிழ் ஆராய்ச்சி, தமிழுறவுப் பணிகளுக்காக அயல்நாட்டுப் பயணங்களை மேற்கொண்டு உலகளாவிய தமிழ்ப்பணி ஆற்றி வருபவர். இதுவரை 10 புத்தகங்களை வெளியிட்டுள்ளார். 30 ஆய்வுக்கட்டுரைகள் எழுதியுள்ளார். ஜப்பானிய மொழியில் நன்கு பரிச்சயம் உடையவர்.


Copyright© 2009, TamilAuthors.com. All Rights Reserved.