வாஸந்தி:

பிறந்த இடம்: தும்கூர், மைசூர் (1941)
தொடர்புகளுக்கு:
முகவரி:
440> 18 th Main Road, Koramangalam,Bangalore -560 095.
தொலைபேசி: 080 – 25633997
மின்னஞ்சல்:
vaasanthi.sundaram@gmail.com

 

படைப்புக்கள்:
  • தீக்குள் விரலை வைத்தால்
  • கண்ணுக்குத் தெரியாத உலகங்கள்
  • சுருதி பேதங்கள்
  • மனிதர்கள் பாதி நேரம் தூங்குகிறார்கள்
  • வீடுவரை உறவு
  • யாதுமாகி
  • ஒரு சங்கமத்தைத் தேடி
  • நான் புத்தனில்லை
  • பாலும் பாவையும்
  • ஜனனம் - நாவல்
  • பொய்முகம் - நாவல்
  • புரியாத அர்த்தங்கள்
  • மீண்டும் நாளை வரும்
  • அம்மணி
  • கடைப்பொம்மைகள்
  • வேர் பிடிக்கும் மண் - சிறுகதைத் தொகுப்பு
  • நிஜங்கள் நிழலாகும்போது

விருதுகள்:

  • பஞ்சாப் சாகித்திய அகாதமி விருது
  • உத்திரப் பிரதேச அரசின் இந்தி மொழிக்கான இலக்கிய விருது

இவர் பற்றி:

  • மைசூர் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரம், வரலாறு ஆகியவற்றில் பட்டம் பெற்றவர். 25 க்கும் மேற்பட்ட நாவல்கள், 15 குறுநாவல்கள், சிறுகதைத்தொகுப்புக்கள், இரண்டு பயணக் கட்டுரைகள், அரசியல் பேட்டிகள் என எழுதியுள்ளார். இவருடைய படைப்புக்கள் பல்வேறு இந்திய மொழிகளிலும் மற்றும் ஆங்கிலம், ஜெர்மன், பிரெஞ்சு, டச்சு ஆகிய மொழிகளிலும் மொழிமாற்றம் செய்யப்பட்டுள்ளன.