வல்லிக்கண்ணன்:

பெயர்: ரா.சு.கிருஷ்ணசாமி (1920 – 2006)
தொடர்புகளுக்கு:
முகவரி:
10 ஏ டைப், வள்ளலார் மார்டன் பிளாட்ஸ்,
புதுத்தெரு, லாயிட்ஸ் சாலை,
சென்னை
600005
இந்தியா

படைப்பாற்றல்: நாவல், சிறுகதை, குறுநாவல், கட்டுரை, கவிதை, நாடகம், வாழ்க்கை வரலாறு, மொழிபெயர்ப்பு, கடிதங்கள்

படைப்புக்கள்:

கட்டுரைத் தொகுப்புகள்:

  • பாரதிதாசனின் உவமை நயம் - 1946
  • புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் - 1977
  • சரஸ்வதி காலம் - 1986
  • பாரதிக்குப் பின் தமிழ் உரைநடை – 1981
  • தமிழில் சிறு பத்திரிகைகள் - 1991
  • வல்லிக்கண்ணன் கட்டுரைகள் - 2004

விருதுகள்:

  • சாகித்திய அகாதமி விருது
  • தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சிப் பரிசு
  • அக்கினி அக்சர விருது
  • இலக்கியச் சிந்தனையின் ஆதிலட்சுமணன் நினைவு விருது

இவர்பற்றி:

  • இவர் மொத்தம் 75 நூல்கள் வரை எழுதியுள்ளார். சினிமா உலகம், நவசக்தி, கிராம ஊழியன் ஹனுமான் ஆகிய சிறுபத்திரிகைகளில் ஆசிரியராக பணியாற்றியிருக்கிறார்.