வண்ணநிலவன்:

பெயர்: உ.த.ராமச்சந்திரன்
புனைபெயர்:  வண்ணநிலவன்
பிறந்த இடம்: திருநெல்வேலி
(1948)

 

படைப்புக்கள்:

நாவல்கள்:

  • கடல்புறத்தில்
  • கம்பாநதி
  • ரெயினீச் ஐயர் தெரு
  • நேசம் மறப்பதில்லை
  • நெஞ்சம்

சிறுகதைத் தொகுப்புகள்:

  • எஸ்தர்
  • பாம்பும் பிடாரனும்
  • தாமிரபரணி கதைகள்
  • மெய்ப்பொருள்
  • காலம்
  • தர்மம்

கவிதைத் தொகுப்புகள்:

  • வண்ணநிலவன் கவிதைகள்

விருதுகள்:

  • தமிழக அரசு விருது
  • இலக்கிய சிந்தனை விருது
  • புது டெல்லி இராமகிருஷ்ண ஜெய் தயாள் ஹார்மனி விருது
  • கே.ஆர்.வாசுதேவன் நினைவு போட்டியில் பரிசு

இவர் பற்றி:

  • 6 சிறுகதைத் தொகுதிகள், 5 நாவல்கள், 2 கவிதைத் தொகுதிகள், பல கட்டுரைகள். இவருடைய கதைகள் ஆங்கிலம், இந்தி, கன்னடம், மலையாளம் போன்ற பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.  சில காலங்கள் துக்ளக் பத்திரிகையில் பணிபுரிந்தார். அவள் அப்படித்தான் என்ற திரைப்படத்திற்கு வசனம் எழுதினார்.