விக்ரமாதித்யன்:

பெயர்: நம்பிராஜன்
புனைபெயர்: விக்ரமாதித்தன்
பிறந்த இடம்: திருநெல்வேலி
பிறந்த ஆண்டு:
25.09.1947
 

படைப்பாற்றல்: கவிதை, சிறுகதை, கட்டுரை

படைப்புக்கள்:

கவிதைத் தொகுப்புகள்:

  • ஆகாசம் நீல நிறம்
  • ஊரும் காலம்
  • உள்வாங்கும் உலகம்
  • கல்தூங்கும் நேரம் - 2001

விருதுகள்:

  • விளக்கு விருது – 2008

இவர் பற்றி:

  • இவர் தாய், தராசு,நக்கீரன், இதயம் பேசுகிறது, விசிட்டர், அஸ்வினி, மயன் போன்ற இதழ்களில் பணியாற்றியுள்ளார். இவர் இதுவரை 16 கவிதைத் தொகுப்புகள், 2 சிறுகதைத் தொகுப்புகள், 7 கட்டுரைத் தொகுப்புகள் வெளியிட்டுள்ளார்.
     
 

Copyright© 2009, TamilAuthors.com. All Rights Reserved.