நிழற்படம் இல்லை

சந்திரசேகரன்.அ: (1940)

 

 

படைப்பாற்றல்: சிறுகதை, தொடர்கதை, கட்டுரை,நாடகம்

படைப்புக்கள்:

  • அந்த நதியில் இரண்டு மீன்கள் - நாவல் - 1967

விருதுகள்:

  • சிங்கப்பூர் அரசாங்கம் நடத்திய தேசியப் பண்பாட்டுக் கழகச் சிறுகதைப் போட்டி - பரிசு
  • மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்க மாதாந்தர பவுன் பரிசு

இவர் பற்றி:

  • இவர் 1958 முதல் எழுதி வருகிறார். 'பிளவு' என்னும் கதை தமிழகத்தில் பதிக்கப்பட்ட 'அக்கரை இலக்கியம்' தொகுப்பில் இடம் பெற்றது.