நிழற்படம் இல்லை

மருதழகன்.ஏ.பி:

பெயர்: ஏ.பி.மருதழகன்
புனைபெயர்: ராஜேஸ், ராஜேஸ்குமார்
 

படைப்பாற்றல்: சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள், நாடகங்கள்

படைப்புகள்:

சிறுகதைத் தொகுப்புகள்:

  • பூக்காத பூக்கள்
  • இருட்டுக்குள் வெளிச்சம்

விருதுகள்:

  • டத்தின் ஸ்ரீ சாமிவேலு அவர்கள் வழங்கிய - சிறுகதைச் சிற்பி விருது – 1993
  •  மலேசிய பாரதிதாசன் இயக்கம் - சிறந்த்த கட்டுரையாளர் விருது
  • மலேசியத்த் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் பவுன் பரிசு. 

இவர் பற்றி:

  • 1957 முதல் எழுதி வருகிறார். சிறுகதைகள், கட்டுரைகள்,  கவிதைகள்,  நாடகங்கள் எழுதியுள்ளார். 'தினமுரசு' நாளிதழ் நிருபராக இருந்துள்ளார்.