நிழற்படம் இல்லை 

ரங்கசாமி.அ (1930):

பெயர்:  அ.ரங்கசாமி
புனைபெயர்: கோலலங்காட் ரெங்கசாமி
 

படைப்பாற்றல்:  சிறுகதை, நாவல், கட்டுரை, நாடகம்

படைப்புகள்:

சிறுகதைத் தொகுப்பு:

  • காமாட்சி விளக்கு

நாவல்கள்:

  • புதியதோர் உலகம் - 1983
  • நினைவுச் சின்னம் - 2005
  • இமயத் தியாகம் - 2006
  • லங்காட் நதிக்கரை - 2006

விருதுகள்:

  • மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம், அஸ்ட்ரோ தொலைக்காட்சி, மலேசியத் தோட்டத் தொழிலாளர் சங்கம் ஆகிய நிறுவனங்கள் இணைந்து நடத்திய நாவல் போட்டியில் இவரது 'லங்காட் நதிக்கரை' நாவல் முதன்மைப் பரிசையும் பி. பி. நாராயணன் விருதையும் வென்றது - 2005 
  • உயிர்பெறும் உண்மைகள் -  தமிழ் நேசன் நாவல் போட்டி - முதல் பரிசு
  • மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் தங்கப் பதக்கம் - 2005

இவர் பற்றி:

  • 1950 முதல் எழுதி வருகிறார். சிறுகதைகள், நாவல்கள், மேடை மற்றும் வானொலி நாடகங்கள் எழுதியுள்ளார். பல மேடை நாடகங்கள் அரங்கேறியுள்ளன.