நிழற்படம் இல்லை

ஜோசப்செல்வம் (1940):

பெயர்: ஜோசப் செல்வம்
 

படைப்பாற்றல்: புதுக்கவிதை, சிறுவர் கவிதைகள், மொழிபெயர்ப்புகள்

விருதுகள்:

  • பன்மொழிக் கவிஞர் என்ற பட்டம் - டத்தோ பத்மநாதன் அவர்கள் - 1979
  • இலக்கியப் பரிசும், பொன்னாடையும் - மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் - 1986
  • மலாக்கா தந்த கவிஞர் என்ற விருது – கவிஞர் கண்ணதாசன் - 1971

இவர் பற்றி:

  • இவர், தலைமை ஆசிரியராக பணி ஓய்வு பெற்றவர். 1962 முதல் தமிழ், மலாய். ஆங்கிலம் என மும்மொழிகளில் எழுதி வருகிறார். இவர் இதுவரை 7 கவிதை நூல்கள், 18 சிறுவர் கவிதை நூல்கள், 3 கட்டுரை நூல்கள், 8 மொழிபெயர்ப்பு நூல்கள் எழுதி வெளியிட்டுள்ளார்.