நிழற்படம் இல்லை

சுப்பிரமணியம்.கெ (1939):

பெயர்: கெ.சுப்பிரமணியம்
புனைபெயர்: பொன்முடி

படைப்பாற்றல்: கவிதை, கட்டுரை, சிறுவர் இலக்கியம்

படைப்புகள்:

சிறுவர்கள் கவிதைகள்:

  • பறவைக் கப்பல் - 1980
  • பொன்முடிக் கவிதைகள்

சிறுவர் கட்டுரைகள்:

  • மொழிச் செல்வம் - 1981

விருதுகள்:

  • தமிழ் இலக்கியக் கழகம், சிறுவர்களுக்கான எழுத்துப் பணிக்காக இவருக்கு கேடயம் வழங்கியது
    – 1979