நிழற்படம் இல்லை

சீனிநைனாமுகம்மது.செ: (1947):

புனைபெயர்கள்: கரும்பன், அபூபரீதா, இபுனுசைய்யிது, இல்லார்க்கினியன், நல்லார்க்கினியன்

 

படைப்பாற்றல்: சிறுகதை, நாடகம், கவிதை,கட்டுரை

விருதுகள்:

  • 'தமிழ் நேசன்' ஞாயிறு கவியரங்கத்தில் இரு முறை பரிசு – 1966
  • கீழ்ப் பேரா இலக்கிய வட்டத்தின் மாதந்தர சிறந்த கவிதைக்கான பரிசு – 1974
  • தமிழ் நாடு மதுரையில் வெளிவந்த 'குரானின் குரல்' வெள்ளிவிழாக் கவிதைப் போட்டி - முதல் பரிசு - 1979

இவர் பற்றி:

  • இவர் சிறந்த சொற்பொழிவாளர். 'நம் குரல்' இஸ்லாமிய மாத இதழின் ஆசிரியராகவும், 'மலேசிய நண்பன்' நாளிதழின் செய்தியாசிரியராகவும், 'உங்கள் குரல்' திங்களிதழின் ஆசிரியராகவும் பணியாற்றியுள்ளார்.

     

Copyright© 2009, TamilAuthors.com. All Rights Reserved.