நிழற்படம் இல்லை

சுப்பிரமணியன்.சு:

பெயர்: சு.சுப்பிரமணியன்
புனைபெயர்: பாவலர் திருக்குறள் மணியன்

படைப்பாற்றல்:  கவிதை, கட்டுரை

படைப்புகள்:

கட்டுரைத் தொகுப்புகள்:

  •  மலேசியாவில் அண்ணாவின் சொற்பொழிவுகள்
  • எளிய இனிய இலக்கணம்
  • ஒரு வள்ளலின் வரலாறு

கவிதைகள்:

  • எரிமலை
  • பொன் மகனைப் பாடும் பூங்குயில்கள்

விருதுகள்:

  • திருக்குறள் விருது – 1954
  • தமிழ் மறைக் காவலர் விருது
  • இலக்கியச் செல்வர் விருது
  • திருக்குறள் மணி விருது

இவர் பற்றி:

  • இவர் திருக்குறள் மீது கொண்ட பெரும் ஈடுபாடு காரணமாக திருக்குறள் பற்றி எழுதியும், மேடைகளில் பேசியும் வந்தார்.

     

Copyright© 2009, TamilAuthors.com. All Rights Reserved.