நிழற்படம் இல்லை

தங்கவேலு.சு: (1946):

பெயர்: சு.தங்கவேலு
புனைபெயர்: பாவலர் கோவி, மணிதாசன்
 

படைப்பாற்றல்: கவிதை, இசைப்பாடல், கட்டுரை

படைப்புகள்:

கவிதைத்தொகுப்புகள்:

  • சந்தனப் பூக்கள் - 1992
  • தமிழ் நானூறு - 1996

விருதுகள்: 

  • மலேசியத் தமிழ் இளைஞர் மணிமன்றம், தேசிய நேர்முகக் கவிதைப் போட்டி -  முதல் பரிசு
  • கவிதைக் களம் நடத்திய தேசியக் கவிதைப் போட்டி - இரணடாம் பரிசு
  • தமிழ் நேசன் நடத்திய மலேசியத் தந்தை துங்கு பற்றிய கவிதைப் போட்டியில் -  முதல் பரிசு
  • பாவலர், கவிமணி, கவிச்சிட்டு, பாயிரப் பாவலர் போன்ற அடைமொழிகள் பெற்றவர்.

இவர் பற்றி:

  • இவர் 1967 முதல் எழுதி வருகிறார். கவிதைகள், இசைப்பாடல்கள், இலக்கிய, சொல்லாய்வுக் கட்டுரைகள் எழுதியுள்ளார். பூக்களம் என்னும் வடமலேசிய எழுத்தாளர்-வாசகர் அமைப்பின் நிறுவனர்.


Copyright© 2009, TamilAuthors.com. All Rights Reserved.