பாலுமணிமாறன்:

பிறந்த இடம்: கூளையனூர், தேனி மாவட்டம், தமிழ்நாடு
வசிப்பிடம்: சிங்கப்பூர்

படைப்பாற்றல்: சிறுகதை, கவிதை


படைப்புக்கள்:

  • எங்கே நீ வெண்ணிலவே – சிறுகதைத் தொகுப்பு – 1997
  • அலையில் பார்த்த முகம் - கவிதைத் தொகுப்பு - 2005
  • வேர்
  • இப்படிக்கு இணையம்

இவர் பற்றி:

  • இவர் தங்கமீன் பதிப்பகம் என்ற வெளியீட்டு நிறுவனத்தை நடத்திவருகிறார்.



Copyright© 2009, TamilAuthors.com. All Rights Reserved.