சித்ராரமேஷ்:

பிறந்த இடம்: தமிழகம்
வசிப்பிடம்: சிங்கப்பூர்

படைப்பாற்றல்: கவிதை, கட்டுரை, சிறுகதை

விருதுகள்:

  • கடல் கடந்த கனவு சிறுகதை – சிங்கப்பூர் எழுத்தாளர் கழகம் நடத்திய சிறுகதைப் போட்டி – பரிசு
  • தங்கமுனைப் பேனா விருது – 2005
  • பறவைப்பூங்கா சிறுகதை - மூன்றாம் பரிசு

இவர் பற்றி:

  • இவர் ஒரு விஞ்ஞானபாட ஆசிரியர். இவரது கடவுளின் குழந்தைகள் என்ற சிறுகதை நாடக வடிவமாக்கப்பட்டு சிங்கப்பூர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. சிறந்த மேடைப்பேச்சாளர் இவர். சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகத்தில் செயலவை உறுப்பினராக பதவி வகிக்கிறார். விரைவில் ஒரு சிறுகதைத் தொகுப்பை வெளியிடவுள்ளார்.


Copyright© 2009, TamilAuthors.com. All Rights Reserved.