(நிழற்படம் இல்லை)

கண்ணபிரான்.இராம:

பிறந்த இடம்:   சிங்கப்பூர் - 1943

 

படைப்புக்கள்:
  • இருபத்தைந்து ஆண்டுகள் - 1980
  • பீடம் - நாவல் - 1992

விருதுகள்:

  • சிங்கப்பூர் புத்தக மேம்பாட்டுக் கழகத்தின் விருது – 1982
  • ஆசிய இலக்கிய விருது - 1990

இவர் பற்றி:

  • 45 ஆண்டுகளுக்கும் மேலாக சிறுகதைகள், நாவல்கள் எழுதி வருகிறார். 1988 இல் அமெரிக்காவில் உள்ள ஐயோவாவிற்கு சிங்கப்பூர் எழுத்தாளர் பிரதிநிதியாகக் கலந்துகொண்டார்.