ரமேஷ்.சுப்பிரமணியன்:

புனைபெயர்கள்: எஸ்.ரமேஷ், மணிமலர் ரமேஷ், ரமேஷ் சுப்பிரமணியன், ஆத்மரச்மி, மானஸா, ஜென்
பிறந்த இடம்: வேலூர், சென்னை
வசிப்பிடம்: சிங்கப்பூர்
தொடர்புகளுக்கு:
மின்னஞ்சல்:
subramesh@hotmail.com

படைப்பாற்றல்: சிறுகதை, குறுநாவல், கவிதை, ஓவியம்

படைப்புக்கள்:

  • கயிற்றரவு!
  • சித்திரம் கரையும் வெளி – கவிதைத் தொகுப்பு - 2009

விருதுகள்:

  • தங்கமுனைப் பேனா விருது போட்டி – சிறுகதை – முதல்பரிசு
  • தி.ஜா நினைவுக் குறுநாவல் திட்டம் நடத்திய போட்டியில் வலியுணரும் தந்திகள் என்ற குறுநாவல் பரிசுபெற்றது.

இவர்பற்றி:

  • இவரது படைப்புக்கள் தினமணிக்கதிர், ஆனந்த விகடன், கணையாழி, காலம், காலச்சுவடு, உயிர்மை, மகிளா ஜாக்ரதி (கன்னடம்), புதியபார்வை, வல்லினம், தமிழ்முரசு, தமிழ் அரசி ஆகிய பத்திரிகைகளிலும் இணை இதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன.



Copyright© 2009, TamilAuthors.com. All Rights Reserved.