படைப்பாற்றல்: கட்டுரை, கவிதை, சிறுகதை, நாவல், நூலாய்வு.
வெளிவந்த படைப்புக்கள்:-
திசைமாறிய தென்றல் (நாவல்)
நமது விரதங்களும் பலன்களும்
இந்து மதம்: மறைபொருள் தத்துவ விளக்கம்
வெளிவர இருக்கும் படைப்புக்கள்:-
கண்ணின் மணி நீயெனக்கு (நாவல்)
முகவரி (கவிதைத் தொகுப்பு)
மனம்
படைத்தேன் உன்னை நினைப்பதற்கு (நாவல்)
விருதுகள்:
-
Poem – The Poem of the day - Editor’s Choice Award – 1997
-
Poem – The International Library of Poetry – Editor’s Choice
Award – 2001
-
Poem – The International Library of Poetry – International
Poet of Merit Award – 2002
-
இளமழைக்கவி
விருது - இந்து சமய விழிப்புணர்ச்சி கழகம் - ஊவா மாகாணம் -
பதுளை – நமது விரதங்களும் பலன்களும் என்ற நூலை
வெளியிட்டமைக்காக – 2003
-
ஞானம்
சஞ்சிகையின் அமரர் செம்பியன் செல்வன் ஆ.இராஜகோபால் ஞாபகார்த்த
சிறுகதைப் போட்டி - பரிசு - 2009
|